இரணைத்தீவு மீனவர்கள் கொழும்பில் பேரணி

220 0

கிளிநொச்சி மீனவர்கள் கொழும்பில் பேரணி ஒன்றை தற்சமயம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி இரணைத்தீவு மீனவர்களே இவ்வாறு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள்  பூர்விக காணிகளை விடுவித்து, தங்களது வாழ்வாதாரமான மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு கோரியே அவர்கள் பேரணி மேற்கொள்கின்றனர்.

Leave a comment