இரணைமடு மக்கள் போராட்டம்: லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு

247 0

தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைமடு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதற்கமைய, இவர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டள்ளனர்.இதனால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a comment