தெற்கு அதிவேக வீதியில் கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்களை கஹதுடுவ பகுதியால் வௌியேறுமாறு, பொலிஸார் கோரியுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்களை கஹதுடுவ பகுதியால் வௌியேறுமாறு, பொலிஸார் கோரியுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.