அமைச்சர் ரவி தொடர்பில் நாளை தீர்மானம் – லக்ஸ்மன் கிரியெல்ல

242 0
அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் நாளைய தினம் கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
மீறிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனிடையே அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment