வெளிநாட்டவர்களை கைதுசெய்து தடுத்து வைக்க முகாம் அமைக்க தயாராகிறது இலங்கை

293 0

stock-footage-flying-flag-of-sri-lanka-loopedஇலங்கையில் தங்கியுள்ள சட்ட விரோத குடியேறிகளையும் விசா அனுமதி நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான முகாமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடுநாயக்க சர்வதேச வானூத்தி தளத்தை அண்மித்த பகுதியில் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

327 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தடுப்பு முகாமிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.