கொழும்பு துறைமுக நகரை நிர்வாகிக்க தனியான திணைக்களம் ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர திட்டம் தொடர்பில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
துறைதுறைமுக நகர அபிவிருத்தி திட்டத்திற்கு, கடந்த அரசாங்க காலத்தில சூழலியல் மற்றும் பொருளாதார அனுமதி பெறப்பட்ருக்கவில்லை.
அத்துடன் இலங்கை அரசின் கொள்கைகளுக்கு முரணாக சீன அரசாங்கத்திற்கு காணிகளை விற்பனை செய்திருந்தனர்.
இது தொடர்பில், சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த 260 ஹெட்டெயர் நிலப்பரப்பும் தனியான ஒரு திணைக்களத்தின் கீழ் பராமறிக்கப்படும்.
அது மாநகர சபைக்கு உட்பட்டு காணப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024