கேரளகஞ்சாவுடன் ஒருவர் கைது

225 0

கெஸ்பேவ ஜாலியகொட பகுதியில் கேரளகஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் பயணித்த வாகனத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர வசமிருந்து ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதனை அடுத்து சந்தேகத்திற்குரியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் வசமிருந்து 16.5 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மொத்தமாக அவர் வசமிருந்து 18 கிலோ கேரளகஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment