யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

328 0
யாழ்.மாதகல் மேற்கை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் மாதகல் மேற்கை சேர்ந்த நிறஞ்சன் சாளினி என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக இளவாளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment