ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்களுடன் பிரான்ஸ் நாட்டவர் கைது

428 0

ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் நான்குடன் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கட்டு நாயக்க வானூர்தி தளத்தில் வைத்து, சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபா பெறுதியான சிகரட் வகைகளும், வெளிநாட்டு மதுகான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது

 

Leave a comment