இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

287 0

மஹஓய, போகமுயாய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி உள் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தெகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மஹஓய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்த 52 மற்றும் 61 வயதுடைய இருவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment