யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் 16 மாணவிகளும் ஒரு ஆசிரியரும் பாதிப்பு

265 0

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று சிந்திய செம்மஞ்சள் நிறத்திலான நீர்த்துளிகளால், 16 மாணவிகளும் ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த நீர்துளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் வி.சண்முகரட்ணம் தகவல் வழங்குகிறார்.

Leave a comment