உமாஓயா வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது-அரசாங்கம்

240 0
பண்டாரவளை உமாஓயா வேலைத்திட்டத்தை நிறுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
உமாஓயா வேலைத்திட்ட நிர்மாண பணிகள் தற்சயம் 75 சதவீதம் அளவில் நிறைவு பெற்றள்ளன.
இந்தநிலையில், அதனை நிறுத்துவது உசிதமான காரியமல்ல.அத்துடன், அது முடியாத விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உமாஓயா வேலைத்திட்டம் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தகது.

Leave a comment