இந்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆசிய சந்தையில் நுழைவது அத்தியாவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
இந்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆசிய சந்தையில் நுழைவது அத்தியாவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.