ஒற்றை ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – ஜனாதிபதி

241 0
ஒற்றை ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
எனினும் இதன் ஊடாக அரசியல் யாப்பில் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேர்தல் முறைமைகளில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment