கையூட்டு பெற்ற வைத்தியர் விளக்கமறியலில்

242 0

நோயாளர்களை பரிசோதனை செய்வதற்காக தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி பாரியளவான தொகையை கையூட்டாக பெற்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட  உடற்கூற்று விசேட வைத்திய நிபுணர், எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையை சேர்ந்த  உடற்கூற்று வைத்திய நிபுணரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment