கொழும்பில் சுரங்க பாதை அமைக்க திட்டம்!

262 0

கொழும்பில் சுரங்க கட்டமைப்பொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ள நீரை வழிந்தோட செய்யும் நோக்கிலேயே இது அமையவுள்ளதாகவும் ஆனால் இது உமா ஓயா திட்டம் போன்று பாதிப்பானதாக இருக்காது எனவும் ”மைக்ரோ டனல்” முறையை பின்பற்றியே நடக்கவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

2020ற்குள் இதனை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment