டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டியுள்ளது.

246 0

நாடு முழுவதும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், 227 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அங்கு 43.42 சதவீதமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment