மாணவர்கள் மரணிக்கும் வீதம் அதிகரித்துள்ளது- டாக்டர் சிசிர கோதாகொட

215 0

அண்மைக் காலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவர்கள் விபத்துக்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

திடீர் விபத்துக்கள், டெங்கு நோய் போன்றன  மாணவர்களின் மரணத்துக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment