இன்று புனித ரமழான் ஈகைத் திருநாள்

310 0
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று புனித ரமழான் ஈகைத் திருநாளை கொண்டாடும் நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதர் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்கள் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்றைய ரமழான் ஈகைத் திருநாள் நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு நாளாக அமைய பிரார்த்திப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் சஞ்ஜீவ ஒலி செய்திப் பிரிவு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a comment