ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள சைட்டம் தொடர்பான அறிக்கையை ஏற்க முடியாது

244 0

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பதில் இணைப்பாளர் மங்கள மத்துமகே இதனை தெரிவித்திருந்தார்.

அதேபோல் , காவற்துறையினர், பல்கலைக்கழக மாணவர்களில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல் விடுப்பதாக இந்த ஊடக சந்திப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Leave a comment