கதிர்காம புனிதபூமி வளாகத்தில் யாசகத்தில் ஈடுபட்ட 48 குழந்தைகளை ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.
குறித்த திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த சிறுவர்கள் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இரண்டு வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களே யாசகத்தில் ஈடுபட்டுள்ளனர்.