உள் நாட்டு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
உள் நாட்டு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.