குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அவசியம்

405 0

டெங்கு தொற்றுநோய் பரவுவதன் காரணமாக குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அத்தியவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ – அத்தனகடவல மஹா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment