திருகோணமலையில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிக்க அனுமதி

887 0

திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

திறன் விருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment