அனர்த்த நிலைமையினால் 177 பேர் பலி, 109 பேரைக் காணவில்லை

332 0

அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்பொழுதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 109 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 18612 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அம்மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.