அரசாங்கத்தின் வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது – பந்துல குணவர்தன

207 0

புதிய அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக அரசாங்கத்தின் வீழ்ச்சி நிலைமை வெளிப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புவாய்ந்த பதவிகளை தகுதியானவர்களுக்கு வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக, அடுத்துவரும் இரண்டு வருடங்களில் எந்த நன்மையும் ஏற்படாது என பந்துல குணவர்தன கூறியுள்ளார்.