காய்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்

255 0

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை மேலும் நீடித்தால் காய்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பிரசோதனை மத்தியநிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

விவசாயத்திற்கு போதுமான நீர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் இந்த மத்திய நிலையத்தின் விற்பனைப் பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.