தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதன் ஊடாக நாட்டின் இறையாண்மையுடன், ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தொட்ட – ரம்பா விகாரையில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.