அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலை பொன்சேகாவை வைத்து முடக்க முயற்சி – நாமல்

184 0

அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலை பொன்சேகாவை வைத்து முடக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய பதவி குறித்து இன்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது அந்த அமைச்சுப் பதவியிலிருந்து அவரை நீக்கி, கழகம் அடக்க பயன்படுத்தவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறயுள்ளார்.