வீதியே வாழ்வான சோகம் – தொடரும் போராட்டம்

210 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 46 நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்

நேற்று முன்தினம் வடமாகான முதலமைச்சர் இவர்களை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது