பங்களாதேஸின் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் டாக்காவில் தாக்குதலை நடத்திய 20பேரின் மரணங்களுக்கு காரணமாக இருந்த ஆயுததாரிகளுக்கு இருப்பிட வசதிகளை செய்துக்கொடுத்த சந்தேகத்தின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விருந்தகத்தில் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் கைதுசெய்யப்பட்ட ஆயுததாரிக்கு பின்னர் வெளியில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பான முதலாவது கைது இதுவாகும்.
சட்டத்தின்படி குடியிருப்பவர்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ளாமல், ஆயுததாரிகளை தங்கவைத்திருந்த குற்றச்சாட்டின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் பேராசியரின் உறவினர் ஒருவரும் பேராசிரியரின் வீடு அமைந்துள்ள தொடர்மாடியின் முகாமையாளர் ஆகியோரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025