நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இதன்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இதன்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.