தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 459 முறைப்பாடுகள்

166 0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை மொத்தம் 459 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டோபர் 8 முதல் 12 ஆம் திகதி வரையான காலக் கட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறல் தொடர்பில் 433 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறை தொடர்பில் 11 முறைப்பாடுகளும் மேலும் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.