காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலி

348 0
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய ருஹுனுகம, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.