காலியில் திறக்கப்படுகிறது ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம்

456 0

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் காலியில் திறக்கப்படவுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் மாகாண அலுவலமே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது.

சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் குறித்த திணைக்கள அலுவலகத்தின் கட்டடம் காலியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலவலகத்தின் மூலம் நாளுக்கு ஆயிரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.