கென்யா பயணமானார் மைத்திரிபால

235 0

மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இன்றைய  தினம் மேற்கொண்டுள்ளார்.

நைரோபியில் இடம் பெறும்  ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாடு  இம்மாதம் 11- 15 திகதி வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது