10498 0

துப்பாக்கியை தன் வசம் வைத்திருந்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவரை பொலிஸா் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கந்தான பிரேத சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment