மின்னேரிய தேசிய பூங்காவில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

