தூக்குத் தண்டனை மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி- எல்லே குணவங்ச

206 0

இந்த அரசாங்கம் தூக்குத் தண்டனை தொடர்பில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, புதிய அரசியலமைப்பு பணியை திரைமறையில் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

அரசாங்கம் பிணை முறி மோசடியையும் முடிந்த வரை மக்களின் மனங்களிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கின்றது. அதற்கான ஒரு ஏற்பாடாகவும் இந்த தூக்குத் தண்டனையை பார்க்க வேண்டியுள்ளது எனவும் தேரர் கூறினார்.

அரசாங்கம் ஒரே தினத்தில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவும் முயற்சித்து வருவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment