தேசிய வளங்களை பாதுகாப்பதற்காக புதிய அரசியல் திட்டம்-மஹிந்த

211 0

நாட்டின் தேசிய வளங்களை பாதுகாப்பதற்காக புதிய அரசியல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக அனைவரும் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றையும் ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற ´ஜனபல பவுர´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டில் உள்ள அனைத்து தேசிய வளங்களும் வெளிநாட்டுடமை ஆக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a comment