மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

265 0

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் நாகொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்து கவிழ்ந்து சென்று முன்னாள் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, படிவெல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment