சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (23) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
நாளை ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது

