தலைவர் பிரபாகரனை கொல்லுவதற்கு ராஜிவ் காந்தியே அதிகம் முனைப்பு காட்டினார்!

207 0

தலைவர் பிரபாகரனை கொல்லுவதற்கு இலங்கையை விட ராஜிவ் காந்தியே அதிகம் முனைப்பு காட்டியதாக ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

இலங்கை ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதி ப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர்  பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது.

விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 14 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார்.

Leave a comment