சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது!

216 0

மூதூர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சுற்றுலா வீசாவில் நாட்டில் தங்கியிருந்து துணிகளை விற்பனை செய்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்தியர் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளார்.

Leave a comment