பேலியகொட மேம்பலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தில் மோதியதிலேயே இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.