ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

206 0

நாவலை நாரஹேன்பிட்ட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்ஸூரிய உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் வாகன அனுபதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Leave a comment