கலவரம் இடம்பெறும் பகுதிக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

254 0

தற்போது கலவரம் இடம்பெறும் பகுதியான கண்டிக்கு ஜனாதிபதி பயணிப்பதாகவும் அவருடன் இணைந்து முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

அத்துடன் இன்று மாலை ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment