இலஞ்சம் பெற்ற குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

16019 0

இலஞ்சம் பெற்றுக்​கொண்டதன் காரணமாக மஹபாகே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

8,000 ரூபா இலஞ்சம் பெற்றதன் காரணமாகவே அவர் இன்று (05) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment