பிரதமருக்கு எதிராக மட்டுமே நம்பிக்கையில்லா பிரேரணை – வாசுதேவ நாணயக்கார

25507 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுவாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமாயின், அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment