தியதலாவ குண்டு வெடிப்பு – இராணுவ அதிகாரி கைது

4704 0

தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் இடம்பெற்ற ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கை குண்டு ஒன்றை எடுத்துச்சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த அதிகாரியை மார்ச் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a comment